அன்புக் கணவனே,
சுரக்காது என தெரிந்தும்
மலைகளைக் கடைந்து கடைந்து
களைத்தபின் - அன்றொருநாள்
பள்ளத்தாக்கில் நீர் பாய்ச்சிய வெள்ளத்தால்,
பாரும் உம் பிள்ளையை,
பத்து மாதங்களின் பின்னர்
மலைகளை கடையாமலேயே குடிக்கிறான்...!!!
உம்மை விட கெட்டிக்காரன்தான்.

Best Comment
ReplyDeleteAndru avan kadaithathin vilaivu thaan indru avan magan kadaiyaamal kudikiraan... "appan sethu vecha sothu pillaiku"
ReplyDelete