காதலாகி => காதல் கொண்டு
கசிந்து => காதல் தோல்வியில் வாடி
கண்ணீர் மல்கி => அழுது புரண்டு
ஓதுவார் தம்மை => புலம்புபவர்களை
நன்னெறி குய்ப்பது => மீள நல்வழிப்படுத்துவது
வேதம் நான்கினும் => நான்கு வேதங்களினதும்
மெய்ப்பொருளாவது => ஒரே கடவுளாகிய
நாதன் நாமம் => சிவபெருமானை குறிக்கும்
நமச்சிவாயவே => "நமச்சிவாய" எனும் மந்திரமே.
கசிந்து => காதல் தோல்வியில் வாடி
கண்ணீர் மல்கி => அழுது புரண்டு
ஓதுவார் தம்மை => புலம்புபவர்களை
நன்னெறி குய்ப்பது => மீள நல்வழிப்படுத்துவது
வேதம் நான்கினும் => நான்கு வேதங்களினதும்
மெய்ப்பொருளாவது => ஒரே கடவுளாகிய
நாதன் நாமம் => சிவபெருமானை குறிக்கும்
நமச்சிவாயவே => "நமச்சிவாய" எனும் மந்திரமே.