Wednesday, November 24, 2010

நன்றிகள் !!!

உன் வரிகளைப் படித்த பின்புதான் உணர்ந்தேன்

தூங்கிக் கொண்டிருந்த சோம்பேறியை - அவனை

தட்டியெழுப்பிய நண்பியே - உனக்கு

ஆயிரமாயிரம் நன்றிகள்.

No comments:

Post a Comment