Wednesday, November 24, 2010

பிச்சைக்காரி

கணவனே கண்கண்ட தெய்வம்
பிள்ளையே நீ பெற்ற செல்வம்

அதெல்லாம் இருக்கட்டும்
அடுத்தவேளை சாப்பாட்டிற்கு 
பிச்சை போட்டுட்டு போங்கப்பா...

1 comment:

  1. அற்புதம்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete