Sahar Online
Saturday, November 12, 2011
சூரியனின் "காலை வணக்கம்"
சேவல்கள் சத்தமாய் கூவ,
பறவைகள் இனிதாய் கானமிசைக்க,
பூங்காற்று தென்றலாய் வீச,
தாலாட்டிய கடலலை போர்வைக்குள்ளிருந்து,
கதிர்களை நீட்டி சோம்பல் முறித்தபடி,
துயிலெழும் சூரியன் சொல்கிறான்,
"காலை வணக்கம்".
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)